நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவை இந்தியா அதிகம் நம்பியிருப்பதைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும் உதவும் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.
களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நம்மால் செய்ய முடியாத சூழ்நிலை ஏன் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள சீதாராமன், சோப் பாக்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது தூபக் குச்சிகள் போன்ற வீட்டுப் பொருட்கள் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் போது தன்னம்பிக்கைக்கு துணைபுரியும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…