கொரோனா பாதிப்பில் நாளுக்கு நாள் அதிகரிப்பில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா ஆறாவது இடம்.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகள் தான் கொரோனா பாதிப்பு கொண்ட 10 நாடுகளில் அதிகம் இடம் பெற்றிருந்தது.
ஆனால், இந்தியா ஐரோப்பிய நாடுகளையே முந்தி சென்று கொண்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 236,184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,649 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஒரே நாளில் 7 ஆயிரம் அதிகரித்து இந்தியா இத்தாலியை விட முன்னுக்கு வந்து கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாட்குளில் 6 வது இடத்தில உள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…