புரட்டி எடுத்த வீரர்கள்! வாழ்த்த வார்த்தையில்லை!படைதளபதி பெருமித விருது!

Published by
kavitha

சீனப் படையினருடன் போராடிய ஐந்து இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே ‘பாராட்டு வாழ்த்து  அட்டைகள்’ வழங்கியதுடன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா-இந்தியா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சணையில் சீன ராணுவத்தினை எதிர்கொண்டு இந்திய வீரர்களுக்கு முன்மாதிரியான துணிச்சலையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியதற்காக  படைவீரர்கள் 5 பேருக்கு விருது வழங்கப்பட்டதாகவும் ஆனால் இந்திய இராணுவம் அந்த ஐந்து வீரர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் பிரிவுகளைப் பற்றியோ எந்த விவரத்தினையும் வெளியிடவில்லை ஆனால் விருதும்,பாராட்டினையும் ராணுவப் படைதளபதி வழங்கியதாக மட்டும் தகவல் கசிந்துள்ளது.

இது குறித்து வெளியான தகவல்:கிழக்கு லடாக்கின் பாங்கோங் ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் இரண்டு தனித்தனியாக சீனப் படையினருடன் போராடிய 5 இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே தனது’பாராட்டுக்களையும் அதனோடு வாழ்த்து  அட்டைகளையும்’ வழங்கினார். சீன ராணுவ வீரர்களைக் கையாள்வதில் முன்மாதிரியான துணிச்சலையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியதற்காக வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோளிட்டு பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு இராணுவத் தயார் நிலையை மறுஆய்வு செய்வதற்காக லடாக்கிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜெனரல் நாரவனே, கிழக்கு லடாக்கில் ஒரு முன்னோக்கி இடத்தில் படையினருக்கு இந்த விருதினை வழங்கினார். பாங்கோங் ஏரி பகுதி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களின் போது சீன ராணுவ வீரர்களை எதிர்கொண்டு வீரமாக எதிர்த்தோடு மட்டுமின்றி அவர்களை புரட்டி எடுத்தர்காகவும் களத்தில் துணிச்சலாக போராடியதற்காகவும் 5 இந்திய ராணுவ வீரர்களுக்கு இராணுவப் படைத் தலைவர் ‘பாராட்டு  மற்றும் விருது  வழங்கியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் விருது அளிக்கப்பட்ட 5 வீரர்களின் அடையாளம் அல்லது அவர்களின் பிரிவுகளைப் பற்றி இராணுவம் எந்த விவரங்களையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

13 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

50 minutes ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

1 hour ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago