ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராக உத்தரவு..!

ஏப்ரல் 7-ஆம் தேதி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் ஏப்ரல் 7-ஆம் தேதி ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இந்த சம்மன் அனுப்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025