சக பெண் அதிகாரியின்மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி.!

Published by
murugan
  • டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில்  நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் சக பெண் அதிகாரி தனது மகளுடன் கலந்து கொண்டார்.
  • அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால் குற்றவாளிகளுக்கு  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஐதராபாத்தில்  பாலியல் வன்கொடுமை செய்து மருத்துவர் பிரியங்காவை எரித்து கொன்றவர்களை போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சக பெண் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில்  நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் சக பெண் அதிகாரி தனது மகளுடன் கலந்து கொண்டார்.அந்த நிகச்சியில் அங்கு உள்ள ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை.

பின்னர் சிறுமியின் தாய், தனது மகளுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். இதை தொடர்ந்து போக்சோ மற்றும் 354-வது பிரிவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய உயர்அதிகாரிகள்  கடந்த 3-ம் தேதி அந்த ஐ.பி.எஸ் அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

1 hour ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

2 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

4 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

5 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

5 hours ago