டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவரை சந்தித்த மற்றும் சிகிச்சைப்பெற்ற 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சமுதாய மருத்துவமனைகள் டெல்லியில் உள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்இருப்பது உறுதியானது .மேலும் இந்த மருத்துவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனோ வைரஸ் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவரை சந்தித்த பார்வையாளர்கள் சுமார் 800 -க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . மேலும், இந்த சமயத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025