நாடாளுமன்ற கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது, இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி ஞானதிரவியம், கூடன்குளம் அணுக்கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன. அதனை என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினர். ஏனென்றால் அதனால் மக்கள் உடல் நலனுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்ற வகையில் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்க்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், ‘ கூடங்குளம் அணுஉலையில் சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் பத்திரமான இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அது எந்த இடம் என சில பாதுகாப்பு கரங்களுக்காக கூற முடியாது.
சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் தரைமட்டத்தில் இருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணுக்கழிவுகளை ரஷ்ய தொழில்நுட்பம் பயன்படுத்தி மீண்டும் உபயோகிக்க ஆலோசித்து வருகிறார்கள் எனவும் பதிலளித்தார்.
மேலும், வேறு அணு உலை இடத்தில் இருந்து அணுக்கழிவுகள் கொண்டு வந்து கூடங்குளத்தில் கொடுத்தப்படுகிறதா என கேட்கப்பட்டது. ஆனால், அப்படி வெளியிடங்களில் இருந்து அணுக்கழிவுகளை கூடன்குளத்திற்க்கு கொண்டு செல்லப்படவில்லை எனவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…