நாடாளுமன்ற கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது, இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி ஞானதிரவியம், கூடன்குளம் அணுக்கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன. அதனை என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினர். ஏனென்றால் அதனால் மக்கள் உடல் நலனுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்ற வகையில் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்க்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், ‘ கூடங்குளம் அணுஉலையில் சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் பத்திரமான இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அது எந்த இடம் என சில பாதுகாப்பு கரங்களுக்காக கூற முடியாது.
சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் தரைமட்டத்தில் இருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணுக்கழிவுகளை ரஷ்ய தொழில்நுட்பம் பயன்படுத்தி மீண்டும் உபயோகிக்க ஆலோசித்து வருகிறார்கள் எனவும் பதிலளித்தார்.
மேலும், வேறு அணு உலை இடத்தில் இருந்து அணுக்கழிவுகள் கொண்டு வந்து கூடங்குளத்தில் கொடுத்தப்படுகிறதா என கேட்கப்பட்டது. ஆனால், அப்படி வெளியிடங்களில் இருந்து அணுக்கழிவுகளை கூடன்குளத்திற்க்கு கொண்டு செல்லப்படவில்லை எனவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…