தனது ஒரு மாத ஊதியத்தை கொரோனாவால் ஊதியம் கிடைக்காதவர்களுக்கு வழங்கும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதுமே கடைகள் அடைப்பு, பள்ளிகள், கல்லூரிகள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை ஊதியத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது குறைப்பு நடவடிக்கையால் முறையான ஊதியம் கிடைக்காமல் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு நீதிபதி அவர்கள் நிதி அளிக்க உள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிஇடம் எஸ்.எம். சுப்பிரமணியன் இதற்கான காசோலையை  வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

34 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago