கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதுமே கடைகள் அடைப்பு, பள்ளிகள், கல்லூரிகள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை ஊதியத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது குறைப்பு நடவடிக்கையால் முறையான ஊதியம் கிடைக்காமல் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு நீதிபதி அவர்கள் நிதி அளிக்க உள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிஇடம் எஸ்.எம். சுப்பிரமணியன் இதற்கான காசோலையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…