கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு இன்று பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யபட்டார் .
77 வயதான இவர் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொண்ட பின் பாசிடிவ் உறுதி செய்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போதுகொரோனாவிலிருந்து மீண்டு முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மணிப்பால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யபட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
பின்னர் அவரை இது குறித்து முதல்வரே ட்வீட் செய்துள்ளார். உங்களது விருப்பங்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிலையில் நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சுய-தனிமைப்படுத்தலில் இருப்பேன்.
மேலும் உங்கள் பாசத்திற்கும் ஆதரவிற்கும் ஆழ்ந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மிக விரைவில் வழக்கத்திற்கு திரும்புவதை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…