காஷ்மீர் மாநிலமானது 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்ற முயற்சித்ததால் இந்திய ராணுவ துணையோடு அதனை முறியடித்தது. இதற்காக காஷ்மீர் மன்னர் சில ஒப்பந்தங்களுடன் ஜம்மு காஸ்மீரை இந்தியாவுடன் இணைத்து கொண்டார்.
அதன் படி, காஷ்மீர் பாதுகாப்பு, காஷ்மீர் வெளிநாட்டு விவகாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டுமே இந்திய அரசாங்கம் தலையிட முடியும். மேலும், இந்திய அரசியல் சட்டம் 370இன் படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வாங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் காஷ்மீர் மாநிலமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் பூர்வகுடிகள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்க விற்க முடியும். சட்டத்தை அம்மாநிலதிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். என பல்வேறு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று கடும் அமளிக்கு நடுவில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதால், 6 ஆண்டுகல மாநில ஆட்சி காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டம் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். இனி வெளிமாநிலத்தவரும் காஷ்மீரில் நிலம் வாங்கலாம். ஜம்மு காஷ்மீர் எல்லைகளை கூட்டலாம் குறைக்கலாம்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…