மத்திய பிரதேசத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு வேகமாக வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தேவையான ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று உயிரிழந்தனர். இறந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. ஏற்கனவே டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் சிகிக்சை பெற்றுவந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…