இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் புகழ்பெற்ற சரணாலயமாக திகழ்கிறது, குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் சரணாலயம். இந்த சரணாலயம் சவுராஷ்டிரா நகரில் இருந்து 100கிமீ தூரத்தில் இந்த சரணாலயம் உள்ளது.
இந்த சரணாலயத்தில் 40க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன. இவை பகலில் வனத்திற்குள்ளும், இரவில் அப்பகுதியில் உள்ள பிரதான சாலைகளிலும் சிங்கங்கள் சுற்றி திரிகின்றன. இந்த சிங்கங்கள், காட்டு மிருகங்கள் வெளியில் நடமாடுவதை தடுத்து, மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைக்கும் வேலையை செய்கின்றன. இதனால் அப்பகுதியில் மனித – மிருகங்கள் மோதல் தடுக்கப்படுகிறது.
இந்த சிங்கங்கள் வீதியில் சர்வசாதாரணமாக நடமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…