நீதியும், தேர்வும் மனுநீதியின் சாயலாகவும், சாரமாக மாறிவிடக்கூடாது என்பதால் நீட் தேர்வை கைவிடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மக்களவையில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், நீட் என்பது திரிசூலத்தின் மூன்று முனைகளை போல, மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என உரையாற்றினார்.
மேலும், நீட் என்பது திரிசூலத்தின் மூன்று கூர்முனைகள் இருக்கிறது. ஒரு முனையில் மாநில அரசின் கல்வி முறையை மாநில உரிமை ஆகியவற்றை குத்தி கிளிக்கிறதாக தெரிவித்தார்.
மற்றொரு முனை, டீச்சிங்கை கொன்று, கொச்சிங்கை கொண்டாடுகிறது. மூன்றாம் முனை, மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்கு தள்ளுகிறதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நீதியும், தேர்வும் மனுநீதியின் சாயலாகவும், சாரமாக மாறிவிடக்கூடாது என்பதால் நீட் தேர்வை கைவிடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…