மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று காலை திடீரென ஆளுநர் பகத்சிங் முன்னிலையில் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த அஜீத் பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று சரத்குமார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் பட்னாவிஸ் பதவியேற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து நேற்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் இரவோடு இரவாக அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் பாஜக இன்று பெருபான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு அவசர மனுவாக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…