கொவைட-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, பாரத பிரதமர் மோடியின், ‘டுவிட்டர்’ கணக்கில், ஏராளமானோர் பகிர்ந்த கருத்துகளுக்கு, தற்போது அவர் பதில் அளித்துள்ளார். இத்தாலியில் இருந்து பத்திரமாக தன் மகளை அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்த ஒருவருக்கு ‘இந்திய மக்களுக்கு எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு உதவி செய்வோம்’ என, பதில் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மருத்துவர், தன் படத்தை வெளியிட்டு, ‘யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்’ என, கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வை பாராட்டிய பிரதமர் மோடி, ‘நம் பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பாடுபடும் இதுபோன்ற மனிதர்களின் அர்ப்பணிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை’ என,கூறியுள்ளார். மேலும் அவர், ‘அனைத்து ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள்,மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ஒன்றிணைந்து, இந்த பூமியை மிகச் சிறந்ததாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…