அமெரிக்காவில் ஒரே நாளில் 50,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருகிறது. அட்லாண்டிக்கில் உள்ள கொரோனா அறிக்கையின் படி நேற்று, கடந்த 24 மணி நேரத்தில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா உறுதியானது என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் கேசலோட்ஸ் ஸ்பைக் காணப்படுகிறது.அங்கு மொத்த பாதிப்பு 2,837,606 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,31,503ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,191,838 ஆக அதிகரிப்பு.
இந்நிலையில் உலகளவில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 10 லட்சத்தையும் தாண்டி இன்னும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இதுவரை உலக அளவில் 11,017,219 கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவர்களில் 524,752பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது.…