போதைப்பொருள் உபயோகித்த மகனின் கண்ணில் மிளகாய் பொடியை தடவிய தாய் – வைரல் வீடியோ உள்ளே…!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யா பேட் எனும் மாவட்டத்திலுள்ள கோடாட் பகுதியில் வசித்து வரக்கூடிய 15 வயது சிறுவன் கஞ்சா உபயோகித்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுவனின் தாய்க்கு இந்த விஷயம் தெரிந்ததையடுத்து கோபமடைந்த சிறுவனின் தாய் அந்த சிறுவனின் கண்ணில் மிளகாய் பொடியை தடவி உள்ளார்.
சிறுவனை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து, ஒருவர் பிடிக்க சிறுவனின் தாய் மிளகாய்பொடியை கண்ணில் தடவி விட்டு சிறுவனை திட்டுகிறார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
A mother found out that her 15-yr-old son was becoming ganja addict and came up with unique treatment by tying him to a pole & rubbed Chilli powder in his eyes until he promises to quit#Telangana #Suryapet pic.twitter.com/MWPsznOICK
— sarika (@Sarika__reddy) April 4, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025