கடந்த 46 ஆண்டுகளில் இந்த வருடம் தான் மும்பையில் உள்ள கொலாபா பகுதி அதிக மழையை கண்டுள்ளதாக சாதனையை பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இடைவிடாத மழை மற்றும் வெள்ளப் பெருக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மும்பையில் இடைவிடாத மழை பெய்த நிலையில் உள்ளது.
மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக மழை பெய்து சாதனையை பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவில் 331.8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாக ஐஐடி அறிவித்துள்ளது. கொலாபாவின் 12 சுற்றுவட்டார பகுதிகளில் 293.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாம்.
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…
நெல்லை : நெல்லையில் கவின் என்ற ஐ.டி. ஊழியர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
சென்னை : தமிழ்நாடு அரசு, கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டாயத்தை நீக்கியுள்ளது. சமீபத்தில்,…
சென்னை : முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணி,…
சென்னை : பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'கிங்டம்'. இந்த திரைப்படம் தமிழ்,…