வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம் – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. எனவே, வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!
June 26, 2025