மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முரஸ்திபாத் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
முராஷ்திபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகாஞ்ச் எனும் ஊரில் வசித்து வந்துள்ளார் போர்நாத் கோபால், இவரது மனைவி பெயர் பியூட்டி, மகன் பெயர் அங்கண். போர்நாத் கோபால் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்துகொள்ள வராததாலும், வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததாலும் சந்தேகமடைந்த அக்கம் பக்க்கத்தினர் உடனே, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் வந்த காவல்துறையினர், போர்நாத் கோபால் வீட்டை திறந்து பார்த்தபோது, போர்நாத் கோபால், அவரது மனைவி மற்றும் மகன் என மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இதனை அடுத்து, போலீசார், ‘ இவர்களை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டனரா, எதற்காக கொன்றார்கள்,’ என விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…