சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும் விதமாக 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்து தியானத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில், தப்ரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவர்கட்டா பகுதியில் உள்ள ஆச்சரிபாலி கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவி, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை 7 […]
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த நவம்பரில் மணிப்பூரில் உள்ள ஜிரிபாமில் மூன்று பெண்கள் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்தும் அங்கு பரபரப்பு நிலவி வந்தது. இவ்வாறு அம்மாநிலத்தில் தொடர் வன்முறையால், முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்புக் […]
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க, இன்று மதியம் 2:00 மணி முதல் 1ம் தேதி காலை 9:00 மணி வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து, காவல் துறை தலைவர் திரு அஜித்குமார் சிங்லா தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், புத்தாண்டை […]
ஸ்ரீஹரிகோட்டா : விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும், விண்வெளியில் இரு செயற்கைகோள்களை இணைக்கும் (Space Docking Experiment) முயற்சிக்காக நேற்று இரவு 10 மணிக்கு ஆந்திரபிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் ஏவப்பட்டது. சதீஸ் தவான் 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து SpaDeX A மற்றும் SpaDeX B என்ற இரண்டு செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட். விண்ணில் ஏவப்பட்ட சில நேரத்தில் இரண்டு செயற்கைகோள்களும் விண்ணில் புவி […]
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் ‘பிஎஸ்எல்வி சி60’ ரக ராக்கெட் வெற்றி கரமாக ஏவப்பட்டது. செயற்கைகோள் இணைப்பு சோதனைக்காக (Space Docking Experiment) SDX01 மற்றும் SDX02 எனும் இரு செயற்கைக்கோளை இந்த ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட் சுமந்து செல்கிறது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. இணைப்பு சோதனை என்பது, விண்வெளியில் இருக்கும் ஒரு செயற்கைகொளுடன் […]
ஸ்ரீஹரிகோட்டா : இஸ்ரோ இன்று இரவு ஒரு மகத்தான சாதனையின் தொடக்கத்தை செயல்படுத்த உள்ளது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் பிஎஸ்எல்வி சி60 ரக ராக்கெட் ஏவப்பட உள்ளது. செயற்கைகோள் இணைப்பு சோதனைக்காக (Space Docking Experiment) SDX01 மற்றும் SDX02 எனும் இரு செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து செல்கிறது. இணைப்பு சோதனை என்பது, விண்வெளியில் இருக்கும் ஒரு செயற்கைகொளுடன் இன்னொரு செயற்கைகோளை இணைக்கும் செயல்முறையாகும். […]
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும் வாட் வரியை அதிகரித்து அதனை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அண்டை மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் இடையேயான பெட்ரோல், டீசல் விலை வித்தியாசமும் குறையும். புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரி 14.55%-லிருந்து 16.98%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காரைக்காலில் 14.55%லிருந்து 16.99%ஆகவும், மாஹேவில் 13.32%லிருந்து 15.79%ஆகவும், ஏனாமில் 15.26%லிருந்து 17.69%ஆகவும் […]
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர் பகுதியின் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அச்சத்தை ஏற்படுத்தியது. கனமழை மெது மெதுவாக குறைந்த நிலையில், குளிர் அளவும் டெல்லியில் அதிகமானது. பகல் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அடுத்ததாக குளிர் அளவு அதிகமானதால் மக்கள் […]
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி இரவு காலமானார். இதையடுத்து, அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்று வருகிறது. மேலும், அவரது உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம் போக் காட் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு, மன்மோகன் சிங் உடல் மீது தேசியக்கொடி போர்த்தி, முப்படை மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடலுக்குசோனியா காந்தி, ராகுல் காந்தி இறுதி அஞ்சலி […]
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலம் வழியாக நிகாம்போத் காட் பகுதிக்கு செல்கிறது முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல், இறுதி மரியாதைக்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் (AICC) வைக்கப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் […]
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் காலமானார். தற்பொழுது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள மோதிலால் நேரு தெருவில் அமைந்திருக்கும் மன்மோகன் சிங்கின் வீட்டில் இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலம், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலம் வழியாக நிகாம்போத் காட் பகுதிக்கு செல்கிறது. அங்கு […]
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங் உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் நேரிலும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். அதன்படி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இதனையடுத்து, மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் டெல்லியின் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட்டில் நடைபெற […]
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மன்மோகன் சிங் (96) காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் நேரிலும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். ஏற்கனவே, […]
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 9.51 மணியளவில் காலமானார். நேற்று இரவு மறைந்த மன்மோகன் சிங் உடல், இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பின், நாளை(டிச.28) பிற்பகல் மன்மோகன் சிங் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி திய வண்ணம் உள்ளனர். அந்த […]
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 92. அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இரவு இயற்கை எய்தினார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2014 […]
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சி பேதமின்றி பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரையில் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்திய முன்னாள் பிரதமர் மறைவுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. மன்மோகன் சிங் 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் 2 முறை […]
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரௌபதி முர்மு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் டாக்டர் […]
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதை தொடர்ந்து, இன்று திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, ஒரு வாரம் (7 நாட்கள்) துக்கம் அனுசரிக்கப்படும் என […]
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மன்மோகன் சிங் உயிரிழந்தது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வயது முப்பு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மன்மோகன் சிங், அவரது வீட்டில் நேற்றைய […]
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 91. மறைவு : மாரடைப்பு உள்ளிட்ட உடலநலக்கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வாசுதேவன் நாயர் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று (டிசம்பர் 25) சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி […]