தேசிய கங்கை கவுன்சில் கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக அமைக்கப்பட்டது.இந்த குழு சார்பாக இன்று உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் உள்ள சந்திரசேகர் அசாத் வேளாண் பல்கலைகழகத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நதியை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, கங்கை ஆற்றை தூய்மைப் படுத்தும் பணிகளை அந்த நதியில் படகில் பயணித்தபடியே பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திட்டத்தை பார்வையிட சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள படிக்கட்டில் நிலைதடுமாறினார்.இதன் பின்னர் அவரை பாதுகாவலர்கள் தூக்கிவிட்டனர். வீடியோ கீழே …
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…