சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால், இன்று முதல் விவசாயிகளின் மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சரவன் சிங் பாந்தர் விவசாய மசோதாக்களுக்கு எதிராக செப்டம்பர் 24(இன்று) முதல் 26 வரை ‘ரயில் நிறுத்தம்’ போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி இன்று விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமிர்தசரஸில் ரயில் தடங்களில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…