ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்!

Published by
மணிகண்டன்

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனும் மாவட்டத்தில் ஒரு  5 வயது சிறுவன் தன் வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு சரிவர பராமரிக்கப்படாமல் ஒரு ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அதில் அச்சிறுவன் தவறி விழுந்துவிட்டான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த மீட்புக்குழுவை ஆட்சியர் சுரேந்திர குமார் கண்காணித்து வந்தார். 15 அடி ஆழத்தில் சிக்கிய அச்சிறுவனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுக்கப்பட்டு அச்சிறுவனை கண்காணித்து வந்தனர். நேற்று அச்சிறுவனை மீட்பு படையினர் காப்பாற்றினார். காப்பாற்றி அங்கு தயாராக இருந்த மருத்துவ குழு சிகிச்சை அளித்து வந்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

15 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

1 hour ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

3 hours ago