சீன ராணுவ அமைச்சருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு.!

சீன ராணுவ அமைச்சருடன், நம் நாட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியுள்ளார்.
சீனாவும், நம் நாட்டிற்கும் எல்லை பிரச்னை வெகு காலமாக நடைபெற்று வருகிறது. இதனால், இரு நாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன ராணுவ அமைச்சரான வி வெங்கையை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு எல்லையில் நிலவிவரும் பதற்றத்தை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எல்லையில் பதற்றம் இருந்து வரும் நிலையில், இரு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025