போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம். அபராதம் என்பது விபத்துக்களில் இருந்து உயிர்களை காக்க தானே , தவிர அரசு வருமானத்தை அதிகரிக்க கிடையாது.
அந்த அபராத தொகை மூலம் கிடைக்கும் வருமானம் மாநில அரசுக்குத் தான் செல்லுமே தவிர மத்திய அரசுக்கு வராது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். விதிமீறலுக்கு அதிக தொகை அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த அறிவிப்பை அறிவித்து உள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…