கேரளாவில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அவசர சிகிச்சை என்றால் சுகாதாரத்துறையில் பதிவு செய்து, பணியாளர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கேரளா பத்தினம்திட்டாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்சில் அழைத்துச்சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…