ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் – காங்கிரஸ்

ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக வேலை இன்று பல தரப்பு மக்களும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் சோனியா காந்தி பேசுகையில், முதல் கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.ஒருமைப்பாடு தேவைப்படும் நேரத்தில் வெறுப்பு வைரஸை பரப்புகிறது பா.ஜ.க என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025
விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!
June 25, 2025