புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் – கல்வித்துறை

புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு.
புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடைவெயில் காரணமாக 9 நாட்கள் பள்ளிகள் தாமதாக திறக்கப்பட்டது.
இந்த 9 நாட்கள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.28-ஆம் தேதி வரை மாதம் 2 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025