கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள சுனக்கரா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நவ்னீத் என்ற மாணவன் 6-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையில் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக மைதானம் அருகே உள்ள குழாய்க்கு சென்று உள்ளார்.
அப்போது சிலர் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு மைதானத்தில் மரக்கட்டையால் செய்த பேட்டை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத நேரத்தில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த ஒரு மாணவன் கையில் இருந்த பேட் நழுவி நவ்னீத்தின் தலையின் பின் புறத்தில் தாக்கியது. இதில் நவ்னீத் மைதானத்தில் மயங்கி விழுந்து உள்ளார்.
பின்னர் அங்கு இருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆசிரியர்கள் நவ்னீத்திற்கு முதலுதவி கொடுத்தனர். பின்னர் அருகில் இருந்த உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தாலுகா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நவ்னீத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…