உலக வெப்பமயமாவதை கட்டுப்படுத்த உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டிலும் வீட்டிற்கொரு மரம் வளர்க்க அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சில்கம்பள்ளி அனுசயம்மா எனும் பெண்மணி, 22 கிராமங்களில் சுமார் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்தும் வருகிறார். இவர் தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி எனும் மாவட்டத்தில் பாஸ்தாபூர் எனும் கிராமத்தில் இவர் வசித்து வருகிறார்.
இந்த பெண்மணியின் சேவையை பாராட்டி ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் பண்பாடு அமைப்பான யுனெஸ்கோ கெரவித்துள்ளது. இது குறித்து சில்கம்பள்ளி அனுசயம்மா கூறுகையில், ‘ சர்வதேச அளவிலான இந்த பாராட்டு கௌரவத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என தெரிவித்தார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…