ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவந்திபோராவின் மகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மேலும், என்கவுன்டர் நடந்து வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.
இந்த என்கவுன்டர் சம்பவத்தில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டு உள்ளனர். பயங்கரவாதிகளிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. என்று காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்நேற்று முன்தினம் புட்காமின் பகுதியில் நடந்த மோதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார். செப்டம்பர் 17- ம் தேதி, ஸ்ரீநகரின் படமலூ பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…