காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் நடந்த இந்த பயங்கர தாக்குதலில் தீவிரவாதிகளால் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு குண்டு அடிபட்டது. இவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும், இதனை அடுத்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது தனமண்டி வனச்சரக பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷீமா நபி கஸ்பா தெரிவித்துள்ளார்.
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…