கேரளாவில் கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்த இரு சகோதரிகளின் உடல்கள் கட்டி அணைந்த நிலையில் மீட்கப்பட்டன. கேரளாவில் காவலப்பராவில் உள்ள முத்தப்பங்குன்னு மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கு 2 மாத குழந்தை உட்பட 5 குழந்தைகளுடன் வசித்து வந்த விக்டர் மற்றும் தோமாவின் வீடு மிகவும் சேதமடைந்தது.இதில் அனகா (8) மற்றும் அலீனா(4) என்ற சகோதரிகள் சிக்கி கொண்டனர்.இவர்களின் தந்தை விக்டர் குழந்தைகளின் அழு குரல் கேட்டு மீட்க கடுமையாக போராடினார்.
ஆனால் அவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.இடிபாடுகளில் சிக்கிய இரு சகோதரிகளின் உயிர் ஒன்றாக பிரிந்தது. எப்போதும் ஒன்றாக கட்டிப்பிடித்து உறங்கும் இந்த சகோதரிகளின் உயிர் இருவரும்ஒன்றாக பிரிந்தது .
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…