நிலச்சரிவு : இரு சகோதரிகளின் உடல்கள் கட்டி அணைந்த நிலையில் மீட்பு !

Published by
murugan

கேரளாவில்  கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88  அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்த இரு சகோதரிகளின் உடல்கள் கட்டி அணைந்த நிலையில் மீட்கப்பட்டன. கேரளாவில் காவலப்பராவில் உள்ள முத்தப்பங்குன்னு மலையில் கடும்  நிலச்சரிவு ஏற்பட்டது.

அங்கு 2 மாத குழந்தை உட்பட  5 குழந்தைகளுடன் வசித்து வந்த விக்டர் மற்றும் தோமாவின் வீடு மிகவும் சேதமடைந்தது.இதில் அனகா (8) மற்றும் அலீனா(4) என்ற சகோதரிகள் சிக்கி கொண்டனர்.இவர்களின் தந்தை விக்டர் குழந்தைகளின் அழு குரல் கேட்டு மீட்க கடுமையாக போராடினார்.

ஆனால் அவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.இடிபாடுகளில் சிக்கிய இரு சகோதரிகளின் உயிர் ஒன்றாக பிரிந்தது. எப்போதும் ஒன்றாக கட்டிப்பிடித்து உறங்கும் இந்த சகோதரிகளின் உயிர் இருவரும்ஒன்றாக பிரிந்தது .

 

Published by
murugan

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

6 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

7 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

7 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago