23 ஆண்டுகளுக்கு பின் மும்பை போலீசாரிடம் பிடிபட்ட வைர கடத்திய நபர்.
பரேஷ் ஜாவேரி சிங்கப்பூரிலிருந்து மூல தங்கம் மற்றும் வைரங்களை இறக்குமதி செய்வார். ஆனால் வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம், ஒரு விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டது. அந்த நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, 53 வயதான பரேஷ் ஜாவேரி மும்பை போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், மும்பை குற்றப்பிரிவு போலீசார், 23 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன்கிழமை அவரைக் கைதுசெய்தது. ஜாவேரியின் சகோதரரின் சொத்துக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…