ஒரு ஆட்டின் விலை ரூ.5.5 லட்சம்…! எதற்காக இவ்வளவு விலை தெரியுமா…?

மத்திய பிரதேசத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆடு ரூ.5.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆடு ரூ.5.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. மொயின் கான் என்பவர் 10 மாதங்களாக ஒரு கருப்பு ஆட்டை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு 4 அடி உயரமும், சுமார் 175 கிலோ எடையும் கொண்டது ஆகும்.
இந்த ஆட்டிற்கு பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை உள்ளிட்டவற்றை தான் அவர் உணவாக கொடுத்து வந்துள்ளார். மிகப்பெரிய உருவம் கொண்ட இந்த ஆட்டை பார்ப்பவர்கள் எல்லாரும் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதே போல் 150 கிலோ எடையில், பிரௌன் நிறத்தில் ஒரு ஆடும் வளர்த்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025