#ஐஐடி நுழைவுத்தேர்வு# +2 மதிப்பெண்கள் போதுமா! விதிகள் தளர்வா??!

Published by
kavitha

“நடப்பாண்டு ஐ.ஐ.டி கள் சேர்க்கைக்கான தகுதிகளில்  விதிகள் தளர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது” .

பல வாரியங்களால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஓரளவு ரத்து செய்யப்பட்டதால், இந்த முறை ஜே.இ.இ (மேம்பட்ட) 2020 தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான தகுதி அளவுகோலை தளர்த்த கூட்டு சேர்க்கை வாரியம் (ஜேஏபி) முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு மட்டும் ஐ.ஐ.டி. மற்றும்  பி.டெக் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான தகுதி அளவுகோலை அவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வில் தேர்ச்சியை அடிப்படையாக வைத்தே இருக்கும் என்று முதன்மை நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிடி வழி வெளியாகிய தகவல்:

இதற்கு முன் பொது வகை மாணவர்கள் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் குறைந்த பட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் அல்லது ஐ.டி.டிகளின் சொந்த ஜே.இ.இ போன்ற மேம்பட்ட நுழைவுத் தேர்வைத் தவிர்த்து என்று கூறியது பி.டி ஆனால் தற்போது

 கோவிட் -19 தொற்று வெடிப்பு இந்த ஆண்டு போர்டு தேர்வுகளை பாதிக்கும் நிலையில், தொழில்நுட்ப பள்ளிகள் போர்டு மதிப்பெண்கள் அடிப்படையிலான தகுதி விதிகளை நீக்க முடிவு செய்து உள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

பல ( மாநிலங்களில்) வாரியங்களால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வானது ஓரளவு ரத்து செய்த நிலையில் , இந்த முறை #JEE மேம்பட்ட தகுதி வாய்ந்தவர்கான தகுதிகளை தளர்த்த JAB முடிவு செய்துள்ளது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெள்ளிக்கிழமை  ட்வீட் செய்து தகவல் தெரிவித்தார்.

அவர் தெரிவித்துள்ள “JAB” என்பது கூட்டு சேர்க்கை வாரியம், இது சேர்க்கை சிக்கல்களை தீர்மானிக்கின்ற ஒரு பான்- IIT அமைப்பாகும்.

அதன் படி இந்தாண்டு மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி வாய்ந்தவர்கள் இப்போது பெறப்பட்ட மதிப்பெண்களைப் பொருட்படுத்தாமலே சேர்க்கைக்கு தகுதி பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் போக்ரியால் தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஐ.ஐ.டி.களில் சேருவதற்கு, ஜே.இ.இ (மேம்பட்ட) தகுதி பெறுவதைத் தவிர, 12-ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெறுவதே தகுதி அல்லது அவர்களின் தகுதித் தேர்வுகளில் முதல் 20 சதவிகிதத்தில் இடம் பெறுவது என்று கூறியுள்ளார்.

கொரோனாவால் விதிகள் தளர்வா??

அதன்படி பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு, தகுதி அளவுகோல் 65 சதவீத வாரிய மதிப்பெண்களாக இருந்தது.தேசிய சோதனை நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள இந்த ஆண்டின் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE)  செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டது.

ஜே.இ.இ மெயினில் இருந்து சிறந்த 2.5 லட்சம் பேர் ஐ.ஐ.டிநடத்தும் ஜே.இ.இ போன்ற படிப்புகளில்  அனுமதிக்கப்படுவார்கள், தர வரிசைதாரர்கள் தகுதி அளவுகோலை பூர்த்தி செய்திருந்தால், அதன் தகுதி பட்டியல் அவர்களின் தேர்வுகளை தீர்மானிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இவ்வருடம் நுழைவுத்தேர்வு விதிகள் தளர்த்த படப்பட வாய்ப்பு உள்ளதாக அறிகுறிகள் தென்படுவதாக கல்வி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Published by
kavitha

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

9 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

12 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago