புதிய கல்விக்கொள்கை படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ,தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையை அமல்படுத்தக்கோரி தமிழக அரசிடம் இருந்து ஏதேனும் கோரிக்கை வந்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. நாட்டில் மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும்- மதிய கல்விக்கொள்கை படி 3வது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநில அரசுகள் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…