சாலையில் தூங்கிய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்.
இந்தூரிலுள்ள மகாராஜ் யஷ்வந்த் ராவ் மருத்துவமனை முன்பதாக, வழக்கமாக ஒரு பெண் தூங்குவது உண்டு. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். போலீசார் அப்பெண் எப்படி இறந்தார் என விசாரித்த போது, மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி கேமரா பதிவை எடுத்து பார்த்துள்ளது.
அந்த வீடியோவில்,அப்பெனின் அருகே சுற்றிசுற்றி வந்த இளைஞர், படியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கீழே இழுத்து வந்து, பிளாஸ்டிக் கயிறால் கழுத்தை இறுக்கியுள்ளான். அந்த இளைஞனிடம் இருந்து அப்பெண் தப்புவதற்கு போராடுகிறாள். ஆனால், அந்த பெண்ணை கொல்ல வேண்டும் என்ற வெறியோடு, கல்லால் தலையிலும், முகத்திலும் அடிக்கிறான். சற்று நேரத்தில் அந்த பெண் துடிதுடித்து இறந்து போகிறாள். இதனையடுத்து, அந்த இளைஞனிடம் போலீசார், அப்பெண்ணை எதற்காக கொன்றார்? என விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…