டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட இரண்டு சகோதரர்கள்.
டெல்லியில் ஆர்பிட் மற்றும் அங்கிட் என்ற இரு நகைக்கடை சகோதரர்கள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் ஆர்பிட் திருமணமாகாதவர். அங்கித் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் வீட்டின் மூன்றாவது மாடியில் தற்கொலை செய்து கொண்டபோது, அவர்களது தந்தை முதல் தளத்தில் இருந்துள்ளார். இவர்களிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தங்களது தற்கொலைக்கு காரணமாக யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால், மோசமான நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…
ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று, ஜூன் 2, 2025 அன்று இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த…
நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை…