ஐ.நா பாதுகாப்பு அவைக்கு இந்தியா 8-வது முறையாக தேர்வு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு இந்தியா எட்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா,இங்கிலாந்து,சீனா,பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்தர உறுப்பினராக உள்ளது.நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக சுமார் 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் இந்தியா ஆசிய -பசிபிக் பிராந்தியத்திலிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கு போட்டியிட முடிவு செய்தது.
ஆனால் வேறு எந்த நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக போட்டியிடவில்லை.இதற்கான தேர்தல் நியூசிலாந்தில் நடைபெற்ற நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்தது. இதனால் இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக 8-வது முறையாக தேர்வாகியுள்ளது.இந்தியாவை தவிர மெக்ஸிகோ,அயர்லாந்து,நார்வே ஆகிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025