உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து நேற்று பேசியுள்ளார்.
ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், உத்தர பிரதேசத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் இல்லத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் பொழுது உத்திரபிரதேசத்தில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து விவாதித்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…