அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வர சிறப்பு பூஜை.!

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன=ன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு நலம்பெற, மத்திய பிரதேசத்தில் உள்ள உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகனும் பாலிவுட் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.
இருவரும் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற வேண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இவர்கள் இருவரின் நலம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரும் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025
“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!
June 15, 2025