Uttarakhand:பயணிகளுடன் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் சனிக்கிழமை பெய்த கனமழைக்கு மத்தியில் பயணிகளுடன் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பேருந்து வாய்க்காலின் மேல் சென்றுகொண்டிருந்த பொழுது சமநிலையின்றி வாய்க்காலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.சாய்ந்த நிலையில் பஸ்சில் இருந்து பயணிகள் வெளியே வருவது வீடியோவாக பதிவாகியுள்ளது.எனினும், இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
VIDEO | A bus carrying passengers overturned at an overflowing drain in Uttarakhand’s Nainital amid heavy rainfall earlier today. pic.twitter.com/zwtG77zyrk
— Press Trust of India (@PTI_News) August 5, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025