கேரளாவில் உள்ள பர்ப்பிள் தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

Published by
Sharmi

கேரளாவில் கண்டுபிடித்த அரியவகை பர்ப்பிள் தவளையை மாநிலத்தவளையாக அறிவிக்க கேரள வனத்துறை, மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளையை முதலில் 2003 ஆம் ஆண்டு டெல்லி பேராசிரியர் பிஜு இடுக்கியில் கண்டுபிடித்தார். இந்த தவளை குறித்து வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆராய்ச்சிக்காக லண்டன் பவுண்டஷன் விருது வழங்கி உள்ளது.

வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளை இனம், மழைக்காலங்களில் மட்டுமே இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு மேலே வரும். இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் பூமிக்குள் சென்றுவிடும். இந்த பர்ப்பிள் தவளை பார்ப்பதற்கு உடல் பெரியதாகவும், கால்கள், தலை, வாய் ஆகியவை சிறிய அளவிலும் இருக்கும். இதன் எடை 170 கிராம் என்றும், 6 முதல் 9 செ.மீ. நீளமும் உடையது.

இது பூமிக்கு கீழே உள்ள மண்புழுக்களை அதன் நாக்கால் கவர்ந்திழுத்து உண்ணும்.  மர்மம் நிறைந்த இதன் வாழ்க்கை முறை இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ளமுடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தவளையை அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் இண்டர்நேஷனல் யூனியன் கன்சர்வேஷன் ஆப் நேச்சர் சேர்த்துள்ளது.

மருத்துவ குணம் நிறைந்த இந்த பன்றி மூக்கு தவளையை பலரும் வேட்டையாடுகின்றனர். மேலும், கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம், ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் இது காணப்பட்டுள்ளது. அதனால், இந்த அபூர்வ இனத்தை பாதுகாக்க கேரள வனத்துறை மாநில அரசுக்கு இந்த பரப்பிள் தவளையை மாநில தவளையாக அறிவிக்க பரிந்துரைத்துள்ளது.

Published by
Sharmi

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

12 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

12 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

13 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

13 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

14 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

14 hours ago