தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர் எரித்து கொலை!

தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர்
தெலுங்கானாவில், விவசாயி சுரேஷ் என்பவரிடம், நிலா பத்திர பதிவுக்கு, வட்டாட்சியர் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விவசாயி சுரேஷ், வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கொலை செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025