மும்பை விலே பார்லே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் காரில் ஏற்றிக்கொண்டு ராஜேந்திர பிரசாத் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.
அப்பெண் பேருந்து நிலையத்தில் வீட்டிற்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில்அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் ஆபாசம் பேசினார். மேலும் ஐட்டம் என தரக்குறைவாகவும் கூறி அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.
இதனால் கோபமடைந்த பெண் அந்த இளைஞர் பின்தொடர்ந்து அவரது வீட்டை கண்டு பிடித்தார். அங்கிருந்து தனது கணவருக்கும் , குடும்பத்தினருக்கும் தகவலை கொடுத்துள்ளார். அங்கு வந்த அவர் குடும்பத்தினர் அந்த இளைஞரை பிடித்து விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…