ஆபாசமாக பேசிய இளைஞரை வீடுவரை சென்று போலீசாரிடம் ஒப்படைத்த பெண் ..!

Published by
murugan

மும்பை விலே பார்லே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் காரில் ஏற்றிக்கொண்டு ராஜேந்திர பிரசாத் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.

அப்பெண் பேருந்து நிலையத்தில் வீட்டிற்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார்.  அப்போது குடிபோதையில்அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் ஆபாசம் பேசினார். மேலும் ஐட்டம் என தரக்குறைவாகவும் கூறி அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.

இதனால் கோபமடைந்த பெண் அந்த இளைஞர் பின்தொடர்ந்து அவரது  வீட்டை கண்டு பிடித்தார். அங்கிருந்து தனது கணவருக்கும் , குடும்பத்தினருக்கும் தகவலை கொடுத்துள்ளார். அங்கு வந்த அவர் குடும்பத்தினர் அந்த இளைஞரை பிடித்து விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Published by
murugan

Recent Posts

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

29 minutes ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

1 hour ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

3 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 hours ago