நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- நெல்லை ஆட்சியர்

நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை (அக்டோபர் 21-ஆம் தேதி )இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.பணப்பட்டுவாடா செய்தவர்களிடம் இருந்து ரூ.5.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025