கொரோனா வைரஸால் ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான முதியவர் உயிரிழந்ததால், அம்மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 85 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான முதியவர் ஒருவர் கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது, தஞ்சாவூரில் முதல் உயிரிழப்பாகும்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…