வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரை கண்டெடுப்பு..!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்து, தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

Vembakottai excavation

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்து, தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்த அகழாய்வில் 2 சூடு மண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு, சுடுமண் புகை பிடிப்பான் கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று தங்கத் தாலி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3 கிராம் எடைக்கொண்ட அந்த தங்கத் தாலியில் 40% தங்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தொல்லையை துறையினர் தெரிவித்தனர்.